1.பஞ்சபாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம்
மாமல்லபுரம்
2.மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம்
சிவகங்கை
3.இந்திய தேசியச் சின்னம் பின்வரும் கட்டிடகலை படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது ?
சாரநாத் கல்தூண்
4.பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்படுபவர் ?
லாலா லசபதிராய்
5.சோழர்களின் சின்னம் ?
புலி
6.வங்கப்பிரிவினை நடந்த ஆண்டு
1905
7.மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
இறந்தவர்களின் நகரம்
8.ஒரு நற்குடிமகன் பெற்றிருக்க வேண்டியது
தேசபக்தி, சகிப்புத்தன்மை, நற்கல்வி
9.பொளத்தர்கள் கொண்டாடுவது
புத்த பூர்ணிமா
10.இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
அம்பேத்கார்
11.இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
22
12.சத்யமேவஜெயதே முதலில் எழுதப்பட்ட மொழி
தேவநாகரி
13.பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு
மாநகராட்சி
14.இந்தியாவில் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்
காந்தியடிகள்
15.சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
பக்ராநங்கல்
16.தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு
கோதாவரி
17.கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் தாவரங்கள்
சுந்தரவனக் காடுகள்
18.கிரீன்விச் தீர்க்கக்கோடு என்பது
0 டிகிரி தீர்க்கக் கோடு
19.நீண்டகால சராசரி வானிலையை இவ்வாறு அழைப்பர்
காலநிலை
20.சணல் பயிர் அதிகமாக விளையும் மாநிலம்
மேற்கு வங்கம்
மாமல்லபுரம்
2.மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம்
சிவகங்கை
3.இந்திய தேசியச் சின்னம் பின்வரும் கட்டிடகலை படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது ?
சாரநாத் கல்தூண்
4.பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்படுபவர் ?
லாலா லசபதிராய்
5.சோழர்களின் சின்னம் ?
புலி
6.வங்கப்பிரிவினை நடந்த ஆண்டு
1905
7.மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
இறந்தவர்களின் நகரம்
8.ஒரு நற்குடிமகன் பெற்றிருக்க வேண்டியது
தேசபக்தி, சகிப்புத்தன்மை, நற்கல்வி
9.பொளத்தர்கள் கொண்டாடுவது
புத்த பூர்ணிமா
10.இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
அம்பேத்கார்
11.இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
22
12.சத்யமேவஜெயதே முதலில் எழுதப்பட்ட மொழி
தேவநாகரி
13.பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு
மாநகராட்சி
14.இந்தியாவில் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்
காந்தியடிகள்
15.சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
பக்ராநங்கல்
16.தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு
கோதாவரி
17.கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் தாவரங்கள்
சுந்தரவனக் காடுகள்
18.கிரீன்விச் தீர்க்கக்கோடு என்பது
0 டிகிரி தீர்க்கக் கோடு
19.நீண்டகால சராசரி வானிலையை இவ்வாறு அழைப்பர்
காலநிலை
20.சணல் பயிர் அதிகமாக விளையும் மாநிலம்
மேற்கு வங்கம்
No comments:
Post a Comment