1.சென்னையில் அமைந்துள்ள இந்துஸ்ஹான் டெலி பிரிண்டர்ஸ் எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட்து?
a.அமெரிக்கா
b.இங்கிலாந்து
c.இத்தாலி (விடை)
d.ஜெர்மனி
2.சென்னை தரமணியில் டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட வருடம் ?
a.1999
b.2001
c.2005
d.2000 (விடை)
3.தமிழகத்தில் ரசாயன பொருட்களுக்கான தொழில்நுட்ப பூங்கா எங்கு உள்ளது ?
a.காரக்குடி (விடை)
b.சிவகங்கை
c.தூத்துக்குடி
d.விருதுநகர்
4.“காந்தி மியூசியம்” - அரசு அருங்காட்சியகம் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
a.தூத்துக்குடி
b.சென்னை
c.கன்னியாகுமரி
d.மதுரை (விடை)
5.தமிழகத்தில் “வெள்ளி கடற்கரை விழா” நடத்தப்படும் மாவட்டம் ?
a.சென்னை
b.காஞ்சிபுரம்
c.திருவள்ளூர்
d.கடலூர் (விடை)
6.“சுயமரியாதை சமதர்ம கட்சி” யை நிறுவியவர் யார் ?
a.நேசமணி
b.ஜீவா (விடை)
c.வள்ளலார்
d.பெரியார்
7.இலக்கியங்களில் “தன்பொருத்தம்” என வழங்கப்பட்டுள்ள நதி எது ?
a.காவிரி
b.பாலாறு
c.தாமிரபரணி (விடை)
d.வைப்பாறு
8.தமிழகத்தில் “நிழல் தாங்கல்கள்” என்ற பெயரில் வழிபாட்ட்டு தலங்களை நிறுவியவர் யார் ?
a.ராஜாஜி
b.பெரியார்
c.இராமலிங்க அடிகள்
d.வைகுண்ட ஸ்வாமிகள் (விடை)
9.“எம்.ஜி.ஆர் ஸ்டேடியம்” எங்கு அமைந்துள்ளது ?
a.சென்னை
b.கோவை
c.மதுரை (விடை)
d.சேலம்
10.தமிழகத்தின் பொதுப்பணித்துறையின் தலைவர் யார் ?
a.சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி
b.பொதுப்பணித்துறை அமைச்சர்
c.தலைமைச் செயலர்
d.தலைமைப் பொறியாளர் (விடை)
No comments:
Post a Comment